rajapalayam தூக்கிட்டு ஒருவர் தற்கொலை நமது நிருபர் ஜூன் 10, 2019 கோவில்பட்டி அருகே நோயால் அவதிப்பட்டு வந்த மின்வாரிய ஊழியர் சனியன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.